பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிரசங்கி 4:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 4

காண்க பிரசங்கி 4:8 சூழலில்