பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிரசங்கி 3:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்?

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 3

காண்க பிரசங்கி 3:22 சூழலில்