பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

பிரசங்கி 2:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க பிரசங்கி 2

காண்க பிரசங்கி 2:21 சூழலில்