பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 8:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 8

காண்க நெகேமியா 8:9 சூழலில்