பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 8:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 8

காண்க நெகேமியா 8:3 சூழலில்