பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 8:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள் என்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 8

காண்க நெகேமியா 8:15 சூழலில்