பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 12:43 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 12

காண்க நெகேமியா 12:43 சூழலில்