பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 11:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும்,

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 11

காண்க நெகேமியா 11:4 சூழலில்