பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 5:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 5

காண்க நியாயாதிபதிகள் 5:6 சூழலில்