பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 10:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 10

காண்க நியாயாதிபதிகள் 10:10 சூழலில்