பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 10:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 10

காண்க நியாயாதிபதிகள் 10:1 சூழலில்