பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 3:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 3

காண்க தானியேல் 3:5 சூழலில்