பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.

முழு அத்தியாயம் படிக்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 5

காண்க சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:2 சூழலில்