பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 146:1-3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.

2. நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

3. பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 146