பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 126:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 126

காண்க சங்கீதம் 126:2 சூழலில்