பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 9:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 9

காண்க ஏசாயா 9:1 சூழலில்