பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 63:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 63

காண்க ஏசாயா 63:3 சூழலில்