பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 58:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 58

காண்க ஏசாயா 58:13 சூழலில்