பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 58:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 58

காண்க ஏசாயா 58:11 சூழலில்