பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 57:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும்போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 57

காண்க ஏசாயா 57:11 சூழலில்