பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 53:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 53

காண்க ஏசாயா 53:3 சூழலில்