பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 53:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 53

காண்க ஏசாயா 53:12 சூழலில்