பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 53:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 53

காண்க ஏசாயா 53:10 சூழலில்