பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 51:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்லுவதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 51

காண்க ஏசாயா 51:16 சூழலில்