பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 51:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்?

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 51

காண்க ஏசாயா 51:12 சூழலில்