பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 50:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 50

காண்க ஏசாயா 50:4 சூழலில்