பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 50:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 50

காண்க ஏசாயா 50:10 சூழலில்