பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 5:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் அம்புகள் கூர்மையும், அவர்கள் வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்பட்டவைகளும், அவர்கள் உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 5

காண்க ஏசாயா 5:28 சூழலில்