பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 5:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 5

காண்க ஏசாயா 5:20 சூழலில்