பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 5:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 5

காண்க ஏசாயா 5:2 சூழலில்