பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 49:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 49

காண்க ஏசாயா 49:18 சூழலில்