பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 48:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்குஅறிவித்து, அவைகள் வராததற்கு முன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 48

காண்க ஏசாயா 48:5 சூழலில்