பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 48:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள், பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 48

காண்க ஏசாயா 48:20 சூழலில்