பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 48:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீருற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 48

காண்க ஏசாயா 48:1 சூழலில்