பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 47:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 47

காண்க ஏசாயா 47:10 சூழலில்