பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 45:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வானங்களே, உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 45

காண்க ஏசாயா 45:8 சூழலில்