பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 45:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 45

காண்க ஏசாயா 45:4 சூழலில்