பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 45:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப் பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 45

காண்க ஏசாயா 45:19 சூழலில்