பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 45:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 45

காண்க ஏசாயா 45:1 சூழலில்