பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 44:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:3 சூழலில்