பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 44:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:19 சூழலில்