பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 44:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 44

காண்க ஏசாயா 44:12 சூழலில்