பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 42:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 42

காண்க ஏசாயா 42:16 சூழலில்