பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 42:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியர் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 42

காண்க ஏசாயா 42:11 சூழலில்