பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 41:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவைகள் இன்னவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 41

காண்க ஏசாயா 41:22 சூழலில்