பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 40:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 40

காண்க ஏசாயா 40:6 சூழலில்