பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 40:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 40

காண்க ஏசாயா 40:28 சூழலில்