பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 37:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 37

காண்க ஏசாயா 37:24 சூழலில்