பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 36:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும், வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 36

காண்க ஏசாயா 36:22 சூழலில்