பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 36:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 36

காண்க ஏசாயா 36:15 சூழலில்